Posts

Showing posts from August, 2017

மூத்த தமிழ்குடி - வேளாண்குடியின் அடையாளம் திராவிடத்தால் மூடி மறைக்கப்படும் போது, தமிழ் அடையாளம் எப்படி உயிர் பெறும்!!

SC பட்டியலை விட்டொழிப்போம்! தேவேந்திரகுல வேளாளர் அடையாளத்தை மீட்டெடுப்போம்!! அக்டோபர் - 6 சென்னை பேரணி! மாநாடு!! எழுந்திடு தேவேந்திரா!! எற் நெஞ்சமெல்லாம் நிறைந்த தேவேந்...

இழிவுப்படுத்தி ஆவணப்படம் எடுத்த திவ்யா பாரதி என்பவர் மதுரை - ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகாரின்

தேவேந்திரர்களை மலம் அள்ளும் சமூகம் என்று இழிவுப்படுத்தி ஆவணப்படம் எடுத்த திவ்யா பாரதி என்பவர் மதுரை - ஒத்தக்கடை காவல் நிலையத்தில் நான் புகாரின் பேரில் குற்ற என் - 46...

மருத நில மக்களின் வேர்களும் விழுதுகளும்

ஜுலை 6 ல் புதிய தமிழகம் ஆலோசனைக்கூட்டம்

Image
ஆகஸ்ட்-6, கோவையில் புதிய தமிழகம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம். கட்சியின் நிர்வாகிகளுக்கு தலைவர் வேண்டுகோள்! தேவேந்திரகுல வேளாளர் அடையாள மீட்பு பேரணி குறித்து புதிய ...

அறிந்து! புரிந்து!! செயல்படுவோம்!!!

#குற்றப்பரம்பரையினராக இருந்த #கள்ளர் #மறவர் #சேர்வை தங்களை #தேவர் என அழைத்துக்கொண்டதும்... #மேய்ச்சல்தொழிலில் ஈடுபட்ட #இடையர் தங்களை #யாதவர் என அழைத்துக் கொண்டதும்... #மரம்ஏறி  தொழிலில் ஈடுபட்ட #சாணார் தங்களை #நாடார் என அழைத்துக் கொண்டதும்... #மரம்வேலைபாடுகளில் ஈடுபடும் #ஆசாரி தங்களை #விசுவகர்மா என அழைத்துக் கொண்டதும்... #பானை #சட்டி #முட்டி செய்த #குயவர்கள் தங்களை #குலாலவேளாளர் என அழைத்துக் கொண்டதும்... #பொட்டுகட்டிசமூகம் தங்களை #கருணாநிதியின் ஒரே அரசானையில் #இசைவேளாளர் என அழைத்துக் கொண்டதும்... தமிழகத்தில் நடந்தேரிய ஒன்றே... ஆனால் ஆதிகாலம் தொட்டு #விவசாயத்தை உயிர் தொழிலாக மேற்க்கொண்ட #தேவேந்திரகுலவேளாளர் சமூகமாக வாழ்ந்த #மள்ளர்களுக்கு இன்று வரை தேவேந்திரகுலவேளாளர் சமூகத்திற்க்கு கடந்த 70 ஆண்டுகளாக அரசு அறிவிக்காமல் செய்வதற்க்கு காரணம் என்ன? மள்ளர்களே இது அரசின் உளவியல் தாங்கு நாம் #ஏற்றம்கண்டு விட்டால் தமிழகத்தில் ஆட்சியேய் கைப்பற்றுவோம் என்ற அரசு,அரசியல் பயம்.. நம் #பட்டியல்வெளியேற்ற சிந்தனையே நம்மை தலைநிமிர்ந்து வாழவும் முன்னேற்றம் அடைந்து செல்லம் வழி செய்யும்.....

பட்டியல்நா வெளியேற்றம் பற்றிய நாடார் சமூக மக்களின் பதில்

தேவேந்திர  நண்பர்களே- உங்களின் சமீபத்திய முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் பதிவுகள் எங்களுக்கு அவமானமாக தெரியவில்லை.  மாறாக உங்களை பற்றி நாங்கள் ஏளனமாக, ஏன் பரிதாபமாகவே  பார்க்கிறோம் !! - உங்களின் நாடார்களின் பார்வை ஒன்று " சாணர்களை பார்த்தாலே தீட்டு " - "மேல் சீலை போராட்டம்" - வரலாற்றை அரைவேக்காடாக தெரிந்து வைத்திருக்கிற பள்ளர் நண்பர்களே, தமிழகத்தில் ஏன் இந்தியா முழுவதும் ஆரியப் பிராமணன் தவிர எந்த சாதியாவது தீண்டாமையால் பாதிக்கப்படவில்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா ?  வன்னியர் முதலியாரிடம் தீண்டாமையை அனுபவித்ததாக டாக்டர் ராமதாஸே சொல்லியிருக்கிறார்,  தேவர்கள் வடுக நாயக்கர்களிடம் தீண்டாமை போக்கை அனுபவித்திருக்கிறார்கள், கொங்கு வேளாளர்கள் ஆரிய-கன்னட ஆதிக்க சாதிகளிடம் அடிமைகளாக இருந்திருக்கிறார்கள் என்பதே வரலராற்றில் ஆணித்தரமான உண்மை - எனவே, நாடார்களும், குறிப்பாக சாணார்கள் எங்கெல்லாம் சிறுபான்மை சமூகமாக இருந்ததோ அங்கெல்லாம் அடிமை படுத்தப்பட்டது உண்மையே* குறிப்பாக ராமநாதபுரம், கன்னியாகுமரி -கேரளா பகுதிகளில் நாடார்கள் அடிமைப்படுத்தப்பட்டது உண்மையே. ஆனால் ...

#தனிமனிதராணுவம் #டாக்டர்_அய்யா.!!

#தனிமனிதராணுவம் #டாக்டர்_அய்யா.!! சாத்தூர் ஒத்தையால் மேட்டுப்பட்டி மயிர் இலையில் உயிர் தப்பினாரா? மறத்தியை கட்டு மறவன வெட்டு என்ற கோசமா? எப்படி, இப்படி உங்களால் மட்டும் கட்டுக்கதை விட முடியிது... உண்மை சம்பவம் இதோ ;- இந்த சம்பவம் சரியாக எனக்கு நினைவிருக்மானால் 1997 என்று நினைக்கிறேன்... அந்த நிகழ்வின் அடியேன் கலந்து கொண்டேன்... சாத்தூரிலிருந்து சுமார் 70 '80 வாகணத்தில் Drஅய்யா முன் செல்ல அதன் பின்னாடி அனைத்து வண்டிகளும் பயனித்தன, நான் சென்ற வாகனம் டாக்டர் வாகனத்திலிருந்து நான்காவது வாகனம் சடையம்பட்டி SRM காலேஜ் வழியாக ஒ.மேட்டுப்பட்டியை தாண்டி ஒத்தையால் என்ற கிராமத்தின் கூட்ட நிகழ்சிக்கு போயிக்கொண்டிருக்கும் போது ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தில் முன்னேற்பாடாக கலவரம் செய்ய வேண்டும் என்றே அந்த ஊரின் தெருவிளக்கு முதற்க்கொண்டு அனைக்கப்பட்டு இருந்தது, நாங்கள் போகும்போதே டாக்டர் அய்யா வண்டியிலிருந்து ஒரு பத்து வண்டியை விட்டுவிட்டு( நான் பயணித்த வண்டி நான்காவது வண்டி) அதன் பின் வந்த வண்டிகள், இருசக்கரத்தில் வந்த தோழர்கள் என்று அனைவர் மீதும் இருட்டிலிருந்து கொண்டு கல்வீசினார்கள் ஒ.மேட்...

பட்டியலில் உள்ள சாதிகளிலிருந்து விலகினால் மதிப்பு, மரியாதை வந்து விடுமா? இழிவு போய் விடுமா ? கம்யூனிஸ்ட் தலித்திய கட்சியினருக்கு பதில்

பட்டியலில் உள்ள சாதிகளிலிருந்து விலகினால் மதிப்பு, மரியாதை வந்து விடுமா?  இழிவு போய் விடுமா ?  கம்யூனிஸ்ட் தலித்திய கட்சியினருக்கு பதில் பட்டியல் சாதிகளில் (SC)  சேர்க்கப்படுவதற்க்கு  முன் தேவேந்திர மள்ளர்களுக்கு மதிப்பு மரியாதையும்  இருக்கத்தானே செய்தது. ஆசாரி, பூசாரிஉஉள்ளிட்ட பல சாதியினரும்,  பல்வேறு சாதிகளைச் சார்ந்த களத்து வேலை செய்தவர்களும், காவல் வேலை செய்தவர்களும் மள்ளர்களின் வீடுகளில் சாப்பிட்டு விட்டுத்தானே வேலை செய்தார்கள். அந்த நிலை எப்போது மாறியது? பட்டியல் சாதிகளில் மள்ளர்கள் சேர்க்கப்பட்டபோதுதானே!  " சர்க்காரே பள்ளர்களை கீழ்ச்சாதி என்று சொல்லிவிட்டது " எனக்கூறி மள்ளர்களின் வீடுகளில் சாப்பிட்டுக் கொண்டு  வேலை செய்து வந்த. சாதிகளெல்லாம் மள்ளர்களை விட்டு விலகிச் சென்றனர். இது தானே 1935 - இல் நடந்தது. அப்படியானால்  அந்த பட்டியல் சாதிகளிலிருந்து வெளியேறும் போது தேவேந்திர மள்ளர்களுக்கு மீண்டும் மதிப்பும், மரியாதையும் கிடைக்கப் பெருவதில் என்ன தடை இருக்க முடியும். அதில் என்ன சந்தேகம் ? #தேவேந்திரமள்ளர்களின் சுயத்தை அழித்து த...

குரங்கு வாழ்ந்த மலையும் தேவேந்திரர் வீழ்ந்த கதையும்

குரங்கு வாழ்ந்த மலையும் தேவேந்திரர் வீழ்ந்த கதையும் விலங்கு_குரங்கு_குரங்கன்_குறவன்( குறிஞ்சி) பள்ளன்( மருதம்) கள்ளன்( பாளை  ) முதலில் உருவானது மூன்று தினைகள் உலக நா...

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலும், மள்ளர் குலத்தாரின் உரிமையும்...

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலும், மள்ளர் குலத்தாரின் உரிமையும்... சேர,சோழ,பாண்டிய மூவேந்தர்களும் இவ்விடத்தில் கூடிக் கோலோச்சியுள்ளனர் . 'மலையின் அடிவாரத்தே வளம...