Posts

எந்த சாதியையும் விரோதியாக பார்ப்பதில்லை

தமிழ் நாடாள பொங்கி எழு *தேவேந்திரா* சாதிவெறி எங்களுக்கு இல்லை.............................! எந்த சாதியையும் விரோதி சாதியாக நினைப்பது இல்லை........! எங்கள் சாதியை இழிவுபடுத்த முயன்றால் எங்களைப...

ஆண்டாளின் பிள்ளைகளாகிய தேவேந்திரர்கள்

#ஸ்ரீவில்லிபுத்தூர்ஆண்டாள்கோயில் தேரோட்டம் #தேவேந்திரகுலவேளாளர்பெருமைகள்! பெருமாள் சேரி,கரிசல்குளம்- ஸ்ரீ ஆண்டாள் கோயிலுக்கும் உள்ள உறவு; விருதுநகர் மாவட்டம்,...

மூத்த தமிழ்குடி - வேளாண்குடியின் அடையாளம் திராவிடத்தால் மூடி மறைக்கப்படும் போது, தமிழ் அடையாளம் எப்படி உயிர் பெறும்!!

SC பட்டியலை விட்டொழிப்போம்! தேவேந்திரகுல வேளாளர் அடையாளத்தை மீட்டெடுப்போம்!! அக்டோபர் - 6 சென்னை பேரணி! மாநாடு!! எழுந்திடு தேவேந்திரா!! எற் நெஞ்சமெல்லாம் நிறைந்த தேவேந்...

இழிவுப்படுத்தி ஆவணப்படம் எடுத்த திவ்யா பாரதி என்பவர் மதுரை - ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகாரின்

தேவேந்திரர்களை மலம் அள்ளும் சமூகம் என்று இழிவுப்படுத்தி ஆவணப்படம் எடுத்த திவ்யா பாரதி என்பவர் மதுரை - ஒத்தக்கடை காவல் நிலையத்தில் நான் புகாரின் பேரில் குற்ற என் - 46...

மருத நில மக்களின் வேர்களும் விழுதுகளும்

ஜுலை 6 ல் புதிய தமிழகம் ஆலோசனைக்கூட்டம்

Image
ஆகஸ்ட்-6, கோவையில் புதிய தமிழகம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம். கட்சியின் நிர்வாகிகளுக்கு தலைவர் வேண்டுகோள்! தேவேந்திரகுல வேளாளர் அடையாள மீட்பு பேரணி குறித்து புதிய ...

அறிந்து! புரிந்து!! செயல்படுவோம்!!!

#குற்றப்பரம்பரையினராக இருந்த #கள்ளர் #மறவர் #சேர்வை தங்களை #தேவர் என அழைத்துக்கொண்டதும்... #மேய்ச்சல்தொழிலில் ஈடுபட்ட #இடையர் தங்களை #யாதவர் என அழைத்துக் கொண்டதும்... #மரம்ஏறி  தொழிலில் ஈடுபட்ட #சாணார் தங்களை #நாடார் என அழைத்துக் கொண்டதும்... #மரம்வேலைபாடுகளில் ஈடுபடும் #ஆசாரி தங்களை #விசுவகர்மா என அழைத்துக் கொண்டதும்... #பானை #சட்டி #முட்டி செய்த #குயவர்கள் தங்களை #குலாலவேளாளர் என அழைத்துக் கொண்டதும்... #பொட்டுகட்டிசமூகம் தங்களை #கருணாநிதியின் ஒரே அரசானையில் #இசைவேளாளர் என அழைத்துக் கொண்டதும்... தமிழகத்தில் நடந்தேரிய ஒன்றே... ஆனால் ஆதிகாலம் தொட்டு #விவசாயத்தை உயிர் தொழிலாக மேற்க்கொண்ட #தேவேந்திரகுலவேளாளர் சமூகமாக வாழ்ந்த #மள்ளர்களுக்கு இன்று வரை தேவேந்திரகுலவேளாளர் சமூகத்திற்க்கு கடந்த 70 ஆண்டுகளாக அரசு அறிவிக்காமல் செய்வதற்க்கு காரணம் என்ன? மள்ளர்களே இது அரசின் உளவியல் தாங்கு நாம் #ஏற்றம்கண்டு விட்டால் தமிழகத்தில் ஆட்சியேய் கைப்பற்றுவோம் என்ற அரசு,அரசியல் பயம்.. நம் #பட்டியல்வெளியேற்ற சிந்தனையே நம்மை தலைநிமிர்ந்து வாழவும் முன்னேற்றம் அடைந்து செல்லம் வழி செய்யும்.....