#குற்றப்பரம்பரையினராக இருந்த #கள்ளர் #மறவர் #சேர்வை தங்களை #தேவர் என அழைத்துக்கொண்டதும்... #மேய்ச்சல்தொழிலில் ஈடுபட்ட #இடையர் தங்களை #யாதவர் என அழைத்துக் கொண்டதும்... #மரம்ஏறி தொழிலில் ஈடுபட்ட #சாணார் தங்களை #நாடார் என அழைத்துக் கொண்டதும்... #மரம்வேலைபாடுகளில் ஈடுபடும் #ஆசாரி தங்களை #விசுவகர்மா என அழைத்துக் கொண்டதும்... #பானை #சட்டி #முட்டி செய்த #குயவர்கள் தங்களை #குலாலவேளாளர் என அழைத்துக் கொண்டதும்... #பொட்டுகட்டிசமூகம் தங்களை #கருணாநிதியின் ஒரே அரசானையில் #இசைவேளாளர் என அழைத்துக் கொண்டதும்... தமிழகத்தில் நடந்தேரிய ஒன்றே... ஆனால் ஆதிகாலம் தொட்டு #விவசாயத்தை உயிர் தொழிலாக மேற்க்கொண்ட #தேவேந்திரகுலவேளாளர் சமூகமாக வாழ்ந்த #மள்ளர்களுக்கு இன்று வரை தேவேந்திரகுலவேளாளர் சமூகத்திற்க்கு கடந்த 70 ஆண்டுகளாக அரசு அறிவிக்காமல் செய்வதற்க்கு காரணம் என்ன? மள்ளர்களே இது அரசின் உளவியல் தாங்கு நாம் #ஏற்றம்கண்டு விட்டால் தமிழகத்தில் ஆட்சியேய் கைப்பற்றுவோம் என்ற அரசு,அரசியல் பயம்.. நம் #பட்டியல்வெளியேற்ற சிந்தனையே நம்மை தலைநிமிர்ந்து வாழவும் முன்னேற்றம் அடைந்து செல்லம் வழி செய்யும்.....